சனி, 6 மார்ச், 2010

நித்யானந்தன் கைது‍‍: வெளிவராத சில மர்ம உரையாடல்கள்

நித்யானந்தன்: ஏ நான் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன். எல்லாரும் பார்த்துக்குங்க நானும் பெரிய்ய ரவுடிதான்(சாமியார் தான்).

வேதனாதன்: நீங்க வாங்க பாஸ், இவிங்க எப்பவுமே இப்பிடித்தான், அடிச்சிக்கிட்டு இருப்பாய்ங்க.பயந்தா தொழில் பண்ண முடியுமா.

ரஞ்சிதா: ஐ யாம் பாவம்! என்று அழுது கொண்டே கருணாநிதியிடம், கலாநிதி மாறனை பற்றி முறையிடுகிறார்.பாருங்க மைலார்ட் கடுப்பேத்ரான்.

கருணாநிதி, கலாநிதி மாறனை நோக்கி: என்ன இது சின்னபுள்ள தனமா இருக்கு. பிச்சுப்புடுவேன் பிச்சி, ராஸ்க்கல்.

க‌லாநிதி மாறன்: தாத்தா போங்க தாத்தா, சும்மா கப்பித்தனமா பேசிக்கிட்டு, போய் பேரன் பேத்திகளுக்கு m.l.a.,m.p.சீட்டு வாங்க பாருங்க.

கருணாநிதி (டென்சனாகிறார்): ஐ யாம் ஸ்பீக்கிங், நோ கிராஸ் ஸ்பீக்கிங்.

க‌லாநிதி மாறன்(எஸ்ஸாகிறார்) : ஆரம்பிச்சிட்டாருய்யா ஆரம்பிச்சிட்டாரு...
                    *********

குமுதம்: இவிங்கிட்ட ஓப்பனிங்கெல்லாம் நல்லாத்தானே இருந்துச்சு. பினிஸிங் சரியில்லையே...
                    ********

சாருநிவேதிதா: வடை போச்சே! சே!

                     *******

மிஸ்டர் பொதுஜனம்: அய்யோ சாவடிக்கிறாய்ங்களே....
                    ********

(இவற்றையெல்லாம் மேலிருந்து பார்த்து செத்து போன சங்கரன் பாடுகிறார்...   ஐ யாம் சிங்கிங் இன் த ரெயின்...
               ஐ யாம் ஸ்வய்ங் இன் த ரெயின்......)


பின்குறிப்பு:இவை யெல்லாம் ரகசியமாக பதிவு செய்யப்பட்டவை....

வியாழன், 4 மார்ச், 2010

அதாகப்பட்டது...

ரொம்ப நாளா நமக்கு ஒரு ஆசை. ஒரு ப்ளாக் ஆரம்பிக்கனும்னு.... எதுக்குன்னு தான் தெரிய்யல. தெரிஞ்சா சொல்றேன்.....